தமிழ் என்று சொன்னாலே நம் மனதிற்கு வரும் முதல் நாடு, தமிழ் நாடு. கதை, கட்டுரை, கவிதை என்று கூறினால், நம் மனதிற்கு வரும் முதல் பெயர்கள் ஜெயகாந்தனும் வைரமுத்துவும். என்றாவது ஒரு நாள், நாம் புளம் பெயர்ந்து வந்த நாட்டிலும் தரமிக்க இலக்கியங்களைப் படைத்தவர்கள் இருப்பார்கள் என்று எண்ணி பார்த்தது உண்டா. நான் பார்த்தேன். அதற்கு முக்கிய காரணம், நான் இப்போதுத்தான் சிங்கை இலக்கிய வரலாற்றைப் படித்து முடித்தேன். அதுவும் தேர்வுக்காக. ஒரு தேர்வுக்காக படித்த கவிதைகள் மனதில் கொஞ்சம் ஆழமாக வே பதிந்துவிட்டன என்று கூ…
Continue